வெள்ளி, 16 ஏப்ரல், 2010

ஏழையின் சிரிப்பில்
இறைவன்
இருக்கிறானோ? இல்லையோ?
கடவுளை காண்பதற்காக
ஏழையை ஏழையாகவே
வைத்துவிடாதீர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக